Tuesday, 17 December 2024

பாவை மொழிகள் - 1

கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று

தேகம் அணைத்திடும் குளிர்

பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு

புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்

கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள் 

முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்

விழிதிறவாய் எம்பாவாய்!



No comments:

Post a Comment

மழை மோகம்

இரவின் சாளரம்  மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன  கந்தர்வ ஸ்பர...