கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று
தேகம் அணைத்திடும் குளிர்
பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு
புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்
கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள்
முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்
விழிதிறவாய் எம்பாவாய்!
திரைச்சீலைகளின் குவிப்புக்கு ஒருபுறம் அவளும் மறுபுறம் அவனும் சந்தித்துக் கொள்ளா விழிகள் வால்ட்ஸ் நடன இசை துவங்கியது மெய்மறந்து தியானிப்பதைப...
No comments:
Post a Comment