அஞ்சனமிடாத விழிகள்
துயில் துறந்து விரிந்திட
சாளரம் விளிக்கின்ற வாசனை
சிலம்புடைந்த பரலென
சிதறும் தென்னமொக்குகாள்!
உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்
நின் விழிநிறை அறியாது மடவாய்!
திரைச்சீலைகளின் குவிப்புக்கு ஒருபுறம் அவளும் மறுபுறம் அவனும் சந்தித்துக் கொள்ளா விழிகள் வால்ட்ஸ் நடன இசை துவங்கியது மெய்மறந்து தியானிப்பதைப...
No comments:
Post a Comment