Tuesday, 17 December 2024

பாவை மொழிகள் - 2

அஞ்சனமிடாத விழிகள் 

துயில் துறந்து விரிந்திட

சாளரம் விளிக்கின்ற வாசனை 

சிலம்புடைந்த பரலென 

சிதறும் தென்னமொக்குகாள்! 

உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்

நின் விழிநிறை அறியாது மடவாய்! 

No comments:

Post a Comment

ஓவியன் தீற்றிய இடைவெளி

ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான்  அவளைச் சூழ்ந்...