சேடல் முகிழ் பொழுதது
மோதி விளையாடும் முகில்கள்
சிதறிய நூபுர முத்துப்பரல்கள்
அடர்வன ஓர் வகிடுப் பாதையில்
தேடிட நேரமன்று
என்றோ அவ்வழியே அவன் வரவு
தாள்தனில் உறுத்திய பரல்கள்
கணப்பொழுதில் அவள் உரு
எழுந்து அணைந்தது
வெறி கொண்ட அணங்கென
- வெண்பா கீதாயன்
ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் அவளைச் சூழ்ந்...
நன்று
ReplyDelete