பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை
நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்
நொடியில் பிடுங்கி மேசையில்
வீசினான்
சிதறிய மலர்களின் மணம்
நாணமுற்றன
அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை
அவன் மூச்சுக்காற்று சுவைத்த
நொடிதனில்
- வெண்பா கீதாயன்
ஆதாமுக்கும் கடவுளுக்குமான இடைவெளி அவனுக்கும் அவளுக்குமிடையே சுற்றிலும் வண்ணத்தீற்றல்கள் தீண்டிட இன்னும் சிறுதீற்றல் தூரம்தான் அவளைச் சூழ்ந்...
No comments:
Post a Comment