பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை
நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்
நொடியில் பிடுங்கி மேசையில்
வீசினான்
சிதறிய மலர்களின் மணம்
நாணமுற்றன
அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை
அவன் மூச்சுக்காற்று சுவைத்த
நொடிதனில்
- வெண்பா கீதாயன்
இரவின் சாளரம் மெல்லிய மழைத்துளிகள் இருளின் களிப்பாய் பொழிகின்றன நகப்பூச்சிட்ட அவள் விரல்கள் எட்டிக் கொட்டும் துளிகளைத் தொட்டன கந்தர்வ ஸ்பர...
No comments:
Post a Comment