கதிரெழும் முன் படர்ந்திடும் கீற்று
தேகம் அணைத்திடும் குளிர்
பொறுத்துக்கொள்ளாத ரோமச்சிலிர்ப்பு
புழக்கடைச் சங்குப்பூக்களின் நீலநாணம்
கீச்சிட்டு ஊடல்செய்யும் பரிச்சயப் பறவைகள்
முதற்கதிர் அவன்நுதல் தொடுமுன்
விழிதிறவாய் எம்பாவாய்!
அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள் அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண் தும்பிகளின் கூடற்களி மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...
No comments:
Post a Comment