அஞ்சனமிடாத விழிகள்
துயில் துறந்து விரிந்திட
சாளரம் விளிக்கின்ற வாசனை
சிலம்புடைந்த பரலென
சிதறும் தென்னமொக்குகாள்!
உறங்கச் செல்லும் செவ்வாம்பல்கள்
நின் விழிநிறை அறியாது மடவாய்!
அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள் அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண் தும்பிகளின் கூடற்களி மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...
No comments:
Post a Comment