பறிக்கப்பட்ட லாவண்டர் மலர்களை
நெஞ்சோடணைத்து ஓடிவந்தாள்
நொடியில் பிடுங்கி மேசையில்
வீசினான்
சிதறிய மலர்களின் மணம்
நாணமுற்றன
அவள் நுதலின் விளிம்பில் விழுந்த கற்றையை
அவன் மூச்சுக்காற்று சுவைத்த
நொடிதனில்
- வெண்பா கீதாயன்
அவன் பச்சை விழிகளுள் தெரிகின்ற பசுமைக் காடுகள் அடர்மரங்களிடையே நில்லாத மாயப்பண் தும்பிகளின் கூடற்களி மோகத் தடாகத்தில் மூழ்கியெழும் தேவதைக...
No comments:
Post a Comment